மே மாதத்தில் நடைபெறவுள்ள சில அரசாங்க பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன. - UK Media, Husainiyapuram

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, 5 May 2021

மே மாதத்தில் நடைபெறவுள்ள சில அரசாங்க பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன.

மே மாதத்தில் நடாத்த திட்டமிடப்பட்டிருந்த சில அரசாங்க பரீட்சைகள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குறித்த திகதியில் நடைபெறாது என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

புகையிரத நிலைய அதிபர் தரம் 3 போட்டி பரீட்சை, முகாமைத்துவ  உத்தியோகத்தர் தரம் 3 திறந்த போட்டிப் பரீட்சை,இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் தரம் 3 போட்டி பரீட்சை  என்பன இதில் உள்ளடங்குகின்றன.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here