கொழும்பு, வத்தளையில் சில பிரிவுகள் முடக்கம் - UK Media, Husainiyapuram

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Monday, 3 May 2021

கொழும்பு, வத்தளையில் சில பிரிவுகள் முடக்கம்

கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவுவதன் காரணமாக, கொழும்பு மாவட்டத்தில், பாதுக்க உக்கல கிராமசேவகர் பிரிவு முடக்கப்பட்டது.

களுத்துறை மாவட்டத்தில் பண்டாரகம கிழக்கு கிராமசேவகர் பிரிவு,பின்வத்த, நாரம்பிட்டிய, பின்வத்தை மேற்கு ஆகிய பிரிவுகளும் முடக்கப்பட்டன.

வத்தளையில் அல்விஸ் வத்த பிரதேசம்  முடக்கப்பட்டுள்ளது,

நுவரெலியா மாவட்டத்தில் ஹங்குரான்கெத்தையில் ரத்மட்டிய கிராமசேவகர் பிரிவும் முடக்கப்பட்டது.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் திஸ்ஸவீரசிங்கம் சதுக்கமும் முடக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here